செய்திகள்

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் தேங்கி இருக்கும் மழையினால் அடித்து வரப்பட்ட கழிவுகள் மற்றும் குப்பைகள்

சீனிவாசபுரத்தை ஒட்டிய கடற்கரையோரம், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில், தாவரங்கள், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் என அனைத்து வகையான கழிவுகளும் நிறைந்துள்ளன.

இந்த குப்பைகள் எப்படி இங்கு வந்தது?

இந்த ஆற்றில் ஒரே இரவில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அடித்துவரப்பட்டவை.

செம்பரம்பாக்கம் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது, ஆற்றின் கரையோரங்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கழிவுகள் தேங்கின.

இந்த பகுதியில் வசிப்பவர்கள் ஆற்றின் குறுக்கே பெரும் சக்தியுடன் பாய்ந்துவரக்கூடிய தண்ணீரை தடுத்து கடலுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அவ்வாறு அனுப்பினால் மட்டுமே கழிவுகளையும் குப்பைகூளங்களையும் கடலில் கலக்காதவாறு செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.

காணொளி:

admin

Recent Posts

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

7 hours ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

8 hours ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

1 day ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

2 days ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

4 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

4 days ago