ஒரு நபர் சைக்கிள் திருடப்பட்டதாக புகாரளிக்க வரும்போது உள்ளூர் போலீசார் அதிகம் அலட்சியம் செய்கிறார்களா?
ஆழ்வார்பேட்டையில் உள்ள மூகாம்பிகா வளாகத்திற்கு அருகில் உள்ள கோகுல் டவர்ஸில் வசிக்கும் பி. ஸ்ரீகாந்த், தான் வசிக்கும் கட்டிடத்திற்குள் அந்நியர் ஒருவர் வந்ததாகவும், நவம்பர் 4 ஆம் தேதி காலை 7 மணியளவில் இரண்டாவது மாடிக்கு வந்து சைக்கிளுடன் நடந்து சென்றதாகவும் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி அமைப்பில் உள்ள உள் கேமராக்களால் படம்பிடிக்கப்பட்டது; சிசிடிவி காட்சிகளில் ‘திருடனின்’ முகம் தெளிவாகக் காணப்படுவதாகவும், இந்த ஆதராத்தை மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அவர் தனது புகாரைப் பதிவு செய்த போலீஸாரிடம் காட்டியதாகவும் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.
போலீசார் சைக்கிள் திருட்டுகளைத் துரத்துவதில் குறிப்பாக ஆர்வம் காட்டுவதில்லை. புகாரில், அவர்கள் என்னுடைய சைக்கிள் காணவில்லை என்றும் அவற்றை கண்டுபிடித்து தாருங்கள் என்று மட்டுமே எழுதச் சொன்னார்கள் – நான் திருட்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையோ அல்லது என்னிடம் சிசிடிவி காட்சிகள் இருப்பதாகக் குறிப்பிடுவதையோ அவர்கள் விரும்பவில்லை.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…