ஒரு நபர் சைக்கிள் திருடப்பட்டதாக புகாரளிக்க வரும்போது உள்ளூர் போலீசார் அதிகம் அலட்சியம் செய்கிறார்களா?
ஆழ்வார்பேட்டையில் உள்ள மூகாம்பிகா வளாகத்திற்கு அருகில் உள்ள கோகுல் டவர்ஸில் வசிக்கும் பி. ஸ்ரீகாந்த், தான் வசிக்கும் கட்டிடத்திற்குள் அந்நியர் ஒருவர் வந்ததாகவும், நவம்பர் 4 ஆம் தேதி காலை 7 மணியளவில் இரண்டாவது மாடிக்கு வந்து சைக்கிளுடன் நடந்து சென்றதாகவும் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி அமைப்பில் உள்ள உள் கேமராக்களால் படம்பிடிக்கப்பட்டது; சிசிடிவி காட்சிகளில் ‘திருடனின்’ முகம் தெளிவாகக் காணப்படுவதாகவும், இந்த ஆதராத்தை மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அவர் தனது புகாரைப் பதிவு செய்த போலீஸாரிடம் காட்டியதாகவும் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.
போலீசார் சைக்கிள் திருட்டுகளைத் துரத்துவதில் குறிப்பாக ஆர்வம் காட்டுவதில்லை. புகாரில், அவர்கள் என்னுடைய சைக்கிள் காணவில்லை என்றும் அவற்றை கண்டுபிடித்து தாருங்கள் என்று மட்டுமே எழுதச் சொன்னார்கள் – நான் திருட்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையோ அல்லது என்னிடம் சிசிடிவி காட்சிகள் இருப்பதாகக் குறிப்பிடுவதையோ அவர்கள் விரும்பவில்லை.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…