இவை அனைத்திற்கும் காரணம் சென்னை மெட்ரோ, சென்னை மெட்ரோ பணியின் காரணமாக, லஸ்ஸில் இரண்டு பெரிய நிலத்திற்கு அடியில் ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
இந்த வாரம், காமதேனு திருமண மண்டபத்திற்கு எதிரே, ஹோட்டல் சுக நிவாஸ் / ரெக்ஸ் பேஷன் ஸ்டோருக்கு அருகில் உள்ள இரட்டை பேருந்து நிறுத்தங்களை, தொழிலாளர்கள் அகற்றினர்.
தலைமுறை தலைமுறையாக பலருக்கு இன்றியமையாத பேருந்து நிறுத்தமாக இது இருந்து வருகிறது. ஷேர் டாக்சிகள் / வேன்களும் மக்களை ஏற்றிச் செல்ல ஆரம்பித்தவுடன், சிலர் கே கே நகருக்கு வெறும் ரூ.40க்கு அழைத்துச் சென்றனர், நிறுத்தங்களும் இந்த வேன்களின் மையமாக மாறியது.
இன்று நவசக்தி விநாயகர் கோவில் இருக்கும் பகுதியில் முதலில் கோடா கடி (குதிரை வண்டி) நின்று பின்னர் டாக்ஸி ஸ்டாண்ட் இருந்த காலத்தை மயிலாப்பூர்வாசிகள் நினைவு கூர்கின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் பிரசாந்த் பாலா, எனக்கு மிகவும் பிடித்த இடம், எனது பள்ளி நாட்களில் நான் இங்கு பஸ்ஸில் சென்றேன். என்று தனது நினைவுகளை கூறுகிறார்.
செய்தி, புகைப்படம்; பாஸ்கர் சேஷாத்ரி.
<< லஸ்ஸிலிருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய உங்கள் நினைவுகளைப் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.>>
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…
இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கடரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா…
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர், TVK கட்சியைச் சேர்ந்த பி. வெங்கடராமணனின் நிகழ்ச்சி நிரலில் மூன்று பிரச்சினைகள் முதலிடம்…