இவை அனைத்திற்கும் காரணம் சென்னை மெட்ரோ, சென்னை மெட்ரோ பணியின் காரணமாக, லஸ்ஸில் இரண்டு பெரிய நிலத்திற்கு அடியில் ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
இந்த வாரம், காமதேனு திருமண மண்டபத்திற்கு எதிரே, ஹோட்டல் சுக நிவாஸ் / ரெக்ஸ் பேஷன் ஸ்டோருக்கு அருகில் உள்ள இரட்டை பேருந்து நிறுத்தங்களை, தொழிலாளர்கள் அகற்றினர்.
தலைமுறை தலைமுறையாக பலருக்கு இன்றியமையாத பேருந்து நிறுத்தமாக இது இருந்து வருகிறது. ஷேர் டாக்சிகள் / வேன்களும் மக்களை ஏற்றிச் செல்ல ஆரம்பித்தவுடன், சிலர் கே கே நகருக்கு வெறும் ரூ.40க்கு அழைத்துச் சென்றனர், நிறுத்தங்களும் இந்த வேன்களின் மையமாக மாறியது.
இன்று நவசக்தி விநாயகர் கோவில் இருக்கும் பகுதியில் முதலில் கோடா கடி (குதிரை வண்டி) நின்று பின்னர் டாக்ஸி ஸ்டாண்ட் இருந்த காலத்தை மயிலாப்பூர்வாசிகள் நினைவு கூர்கின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் பிரசாந்த் பாலா, எனக்கு மிகவும் பிடித்த இடம், எனது பள்ளி நாட்களில் நான் இங்கு பஸ்ஸில் சென்றேன். என்று தனது நினைவுகளை கூறுகிறார்.
செய்தி, புகைப்படம்; பாஸ்கர் சேஷாத்ரி.
<< லஸ்ஸிலிருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திய உங்கள் நினைவுகளைப் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.>>
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…