ஆர்.ஏ.புரம் அஞ்சலகம் இயங்கி வந்த கட்டிடத்தை தற்போது செட்டிநாடு குழுமத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார்.
இங்கு செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் செயல்பட உள்ளதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு பொது மருத்துவத்தில் எம்.டி., பட்டம் பெற்ற டாக்டர் ஒருவர் இங்கு மருத்துவம் பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதாரண நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை இங்கு வழங்கப்படும். பெரிய பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு செட்டிநாடு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படும்.
இங்கு மருத்துவ வசதிகளை முழுமையாக நிறைவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த இடம் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம்; சி.ஆர்.பாலாஜி
ஸ்பா தெரபி முதல் ஹேர் ஸ்டைலிங் சேவைகள் வரை, இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட சலூன் அனைத்தையும் வழங்குகிறது. இதன் உரிமையாளர்…
மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…
உமா நாராயணன் நடத்தும் சிஐடி காலனியில் உள்ள தி நெஸ்ட் பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளது.…
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…
மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…
நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…