நேற்று டாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரில் சீனிவாசபுரம், டுமிங்குப்பம், நொச்சிநகர் போன்ற பகுதிகளில் உள்ள அம்பேத்கார் இயக்கத்தினர் சில நிகழ்ச்சிகளை நடத்தினர். சீனிவாசபுரத்தில் தலைவர்கள் சிலர் ஏழை மக்களுக்கு வேஷ்டி சேலைகளும் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கினர். இதே போன்று வன்னியம்பதியில் இளைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…