கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக பங்குனி திருவிழாவின்போது மயிலாப்பூரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாமிகள் ஊர்வலத்தில் வரும். ஆனால் இந்த வருடம் கோலவிழியம்மன் மட்டுமே ஊர்வலத்தில் கலந்து கொண்டது. ஊர்வலம் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அறுபத்து மூவர் ஊர்வலம் முடிந்தது. இந்த முறை தேர் திருவிழாவிற்கு வந்த கூட்டத்தை விட அறுபத்து மூவர் விழாவிற்கு குறைவான கூட்டமே வந்தது. இந்த முறை கடைகள் நடத்தவும் மற்றும் அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டது. மேலும் அவ்வப்போது மக்களுக்கு முகக்கவசங்கள் அணிய வற்புறுத்தப்பட்டது.
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…