டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் பள்ளியில், 1980ம் ஆண்டு பயின்ற சுமார் எண்பத்தியிரண்டு மாணவர்கள் நகரில் உள்ள சிட்டி கிளப் ஒன்றில் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஒன்றாக கூடியதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகிறார்.
இந்த மாணவர்களே சாந்தோம் பள்ளியில் 10+2 முறையில் பயின்று தேர்ச்சி பெற்ற முதல் பேட்ச் மாணவர்கள்.
வருடத்திற்கு ஒருமுறை அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் மற்றும் பல நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்த மாணவர்கள் சென்னை வரும்போது சந்திப்பு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துகின்றனர்.
இந்த குழுவில், சமீபத்தில் இந்திய பௌலிங்கிலிருந்து வெளிவந்த திறமையான பயிற்சியாளர் B.அருண் மற்றும் வயலின் வித்துவான் M. A . கிருஷ்ணசாமி ஆகியோர் பிரபலமான உறுப்பினர்கள்.
பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது பள்ளி முதல்வர் மூலமாக உதவிகள் இவர்கள் செய்து வருவதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவிக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தொலைபேசி எண் : 94400 86214
மயிலாப்பூரில் உள்ள உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் கடையில் இப்போது ஆர்கானிக் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தைச்…
மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது. விண்ணப்பப்…
26வது ஆண்டைக் கொண்டாடும் இந்திய மாண்டிசோரி பயிற்சிப் படிப்புகளில், 52வது மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி பெருவிழா மே 14-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி வரை…
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடன இயக்கப் பட்டறை மே 12ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தி லிட்டில் ஜிம்மில் நடைபெற…
மயிலாப்பூர் சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெவ்வேறு ஸ்ட்ரீம்களில் மாநில வாரியத் தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல்நிலை மாணவர்கள்…