பருவமழை: வெள்ளநீரை சுத்தம் செய்ய குச்சிகளைப் பயன்படுத்திய மக்கள்.

வெள்ளத்தில் மூழ்கிய சாலையை சுத்தம் செய்ய உங்களுக்கு தேவையானது சில உறுதியான குச்சிகள் அல்லது தூண்கள். பி எஸ் சிவஸ்வாமி சாலையின் கிழக்கு முனையில் வேலை செய்பவர்களிடம் பேசியதில் இருந்து ஒருவர் ஒருவர் கூறிய செய்தி இது.

எந்நேரமும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலை இது. தரக்குறைவான குடிமைப் பணியின் காரணமாக இரு முனைகளும் மூழ்குகிறது. மேலும் இங்கு அடிக்கடி பள்ளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இப்போது, ​​ஒரு பிரிவில் TANGEDCO வேலை நடைபெறுகிறது. பைக்குகள் மற்றும் கார்கள் ஒருபுறம் நிறுத்தப்பட்டுளள்து.

இந்த வாரம் பெய்த மழை இங்கு பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக ராமகிருஷ்ணா மிஷன் ஸ்டூடண்ட்ஸ் ஹோம் மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்கு வெளியே உள்ள ரவுண்டானா இடையேயான பகுதி, சாலையின் மேற்கே உள்ள பகுதி உயரமான இடத்தில் உள்ளதால் சாலையின் இந்தப் பகுதியில் தண்ணீர் ஓடி தேங்கி நிற்கிறது.

புதன்கிழமை, பெரிய பள்ளங்களைத் தவிர மற்ற இடங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. இங்குள்ள மக்கள், தாங்களும் சில குடிமைப் பணியாளர்களும் வடிகால் அமைப்புக்கு செல்லும் ஆழமான இரண்டு தண்ணீர் செல்லும் பகுதியில் குச்சியால் குத்தி, தண்ணீரை வெளியேற்றினோம் என்று கூறுகின்றனர்.

சமஸ்கிருத கல்லுாரி பகுதியில் உள்ள பகுதிக்கு, வாய்க்கால் முறையாக இணைக்கப்படாததால், தண்ணீர் தேங்கி, அப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த பகுதியில் மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு ஆய்வு செய்தார்.

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

8 hours ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

1 day ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

2 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

2 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

5 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago