ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் சூரசம்ஹார நிகழ்வானது வடக்கு மாட வீதியில் வழக்கமாக நடைபெறும். இன்று மாலை 7 மணிக்கு வடக்குப் பிரகாரத்தில் உள்ள கோயில் அலுவலகம் அருகே நடைபெறவுள்ளது. மேலும், சூர சம்ஹார விழாவை முன்னிட்டு இன்று மாலை கோவிலின் ராஜகோபுரத்தின் பிரதான கதவு மூடப்படும்.
கடந்த சில மாதங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது போலவே. சூரசம்ஹார நிகழ்வு முடிந்த உடனேயே பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படும்.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் டி காவேரி மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறியதாவது: சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு எந்த கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்கவில்லை. “மாலையில் கூட்டம் அதிகமாக இல்லை என்றால், கதவைத் திறந்து வைப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்.”
முன்னறிவித்தபடி பலத்த மழை பெய்தால், சூரசம்ஹார நிகழ்ச்சி நவராத்திரி மண்டபத்தில் நடைபெறும்.
செய்தி : எஸ்.பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…