இந்த பெண்கள் குழு பங்குனி திருவிழாவையொட்டி மோர் வழங்கி வருகிறது.

மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள ராகமாளிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் ஒன்றாக சேர்ந்து கபாலீஸ்வரர் கோவிலில் நடந்துவரும் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கி வருகின்றனர். கொரோனா காரணமாக அவர்களின் அடுக்குமாடி குடியிருப்பு கேட் அருகே மோர் வழங்கப்படுகிறது. இந்த சேவை காலை 9 மணி முதல் 5 மணி வரை. மார்ச் 28ம் தேதி வரை.

Verified by ExactMetrics