செய்திகள்

முழு ஊரடங்கு : ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த சாலைகள், சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரியும் கால்நடைகள்.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) மயிலாப்பூரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் அனைத்தும் அமைதியாக காணப்பட்டது.

உள் தெருக்களில் கூட வாகன ஓட்டிகள் யாரும் இல்லை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரியும் நபர்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக, மயிலாப்பூர் போன்ற ஒரு இடத்தில் கால்நடைகள் எல்லா நாட்களிலும் எப்பொழுதும் செய்வது போல் அவிழ்த்து விடப்பட்டன, மேலும் மந்தவெளி தெரு போன்ற மார்க்கெட் உள்ள பகுதிகளை சுற்றி தங்களுக்கான உணவை தேடித் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

தெரு நாய்களும் மெரினா லூப் சாலையில் வேடிக்கை பார்த்தன, அனைத்து மீன் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் இந்தக் குப்பங்களில் உள்ள இளைஞர்கள் காலை நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாட்டை விளையாடினர்.

காந்தி சிலைக்கு அருகில் உள்ள காமராஜர் சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் குடியரசு தின அணிவகுப்புக்கான கேலரிகள் அமைக்க பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

நேற்று, இறைச்சி மற்றும் மளிகைக் கடைகளில், ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் சாப்பாட்டிற்காக மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

admin

Recent Posts

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

6 hours ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

1 day ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

3 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago