மெரினா காந்தி சிலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின கொடியேற்று விழா மற்றும் அணிவகுப்புக்கு தொழிலாளர்கள் மேடை அமைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
காந்தி சிலையை ஒட்டிய பகுதி குடியரசு தின விழாவில் பங்கேற்கும் விஐபிக்கள், மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் ஆகியோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கே சிறப்பு விருந்தினர்களுக்கான இருக்கை மற்றும் கேலரி உள்ளது.
இவை அனைத்தும் மெரினாவின் நடைபாதைகளில் அமைக்கப்பட்டு வருகிறது.
குடியரசு தின அணிவகுப்பு பகுதியை சுற்றிலும் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடியரசு தின அணிவகுப்புகள் மெரினா லூப் சாலைப் பக்கத்திலிருந்து, லைட் ஹவுஸ் அருகில் தொடங்கி கடற்கரை சாலையில் வடக்கு நோக்கி செல்லும்.
ஜனவரி 26-ம் தேதி இந்த அணிவகுப்பைப் பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…