லஸ் சர்ச் சாலையில் ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்.

மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ‘சிரினா ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்’ தொடங்கப்பட்டுள்ளது. இது மூத்த குடிமக்கள் சிறப்பாகவும் வேகமாகவும்…

சென்னை மாநகராட்சியின் சுகாதார மையங்கள் இப்போது இணை நோய்கள் உள்ள முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்குகின்றன

தடுப்பூசிகளை வழங்கும் சென்னை மாநகராட்சியின் சுகாதார மையங்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இப்போது பூஸ்டர் தடுப்பூசியை (3வது தவணை) வழங்குகின்றன.…

எம்.ஆர்.சி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதார பணியாளர்களுக்கான பூஸ்டர் ஜாப்பை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செயல்முறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 10) MRC நகரில் உள்ள…

சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளில் 50% மாணவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மயிலாப்பூரில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 50% இளம் மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான முதல் முகாம் இந்த…

நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் ஜனவரி மாத தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்ட வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் 2022 ஆம் ஆண்டு தடுப்பூசி…

நொச்சிக்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் இன்று காலை தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் சேர்ந்து வீடு வீடாக சென்று…

ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்த நகரில் மாசுபட்ட குடிநீர் வருகிறது

ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும்…

மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடும் சேவை அறிமுகம்.

சென்னை மாநகராட்சி தற்போது மயிலாப்பூரில் எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று…

மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ள குறையாத ஆர்வம்.

மயிலாப்பூர் பகுதியில் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. உதாரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில் உள்ள…

ஆர்.ஏ புரத்தில் சங்கரநேத்ராலயாவின் புதிய கிளை தொடக்கம்

நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் கிளை ஆர்.ஏ.புரத்திலுள்ள காமராஜர் சாலையில் இந்த வாரம்…

காவேரி மருத்துவமனையில் இன்று முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இன்று ஜூலை 9ம் தேதி முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனெவே அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிஷீல்ட்…

அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கிளினிக்கில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை கார்ப்பரேஷனின் அப்பு தெருவில் உள்ள சுகாதார மையத்தில் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி விநியோகம் இல்லாததால் தடுப்பூசி போடுவதை நிறுத்தி…

Verified by ExactMetrics