அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது

மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு…

தேனாம்பேட்டை மண்டலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து முதல் 15 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்…

அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி வழங்கும் மையங்கள்

கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட…

மயிலாப்பூரில் மேலும் இரண்டு மினி கிளினிக்குகள் தொடக்கம்.

தமிழக முதல்வர் சில வாரங்களுக்கு முன்பு கச்சேரி சாலையில் தமிழக அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இப்போது மயிலாப்பூரில் மேலும்…

சாந்தோமில் நடைபெற்ற கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை

சென்னை கார்ப்பரேஷன் இன்று நகரில் மூன்று மையங்களில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்ற…

ஜெத் நகரில் வசிக்கும் மக்கள் குப்பைகளை அகற்ற முகாம் நடத்தினர்.

மந்தைவெளி ஜெத் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்றும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு முகாம் நடத்தினர். இந்த முகாம்…

மெரினா கடற்கரை டிசம்பர் 14ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது.

மெரினா கடற்கரை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் சில பேர் அந்த…

திருவேங்கடம் சாலையில் வெள்ள நீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறியதால் மக்கள் அவதி

திருவேங்கடம் தெரு ஆர்.ஏ. புரத்தில் உள்ளது. இங்கு வெங்கடகிருஷ்ணா தெருவில் இருந்து ஸ்கூல் வியூவ் சாலை வரை உள்ள பகுதி கொஞ்சம்…

சாந்தோம் நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்த மழைநீர் வெள்ளம்

ஒவ்வொரு ஆண்டும் சீராக மழை பெய்யும் போதும் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நேற்று காலையிலும் அது போன்று நடந்தது. சென்னை…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் மழை நீரை அதிகளவு சேமிக்க சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் சிவில் வேலைகளை செய்து வருகின்றனர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் தென்மேற்கு பகுதியில் குளத்தில் மழை நீரோட்டத்தை மேம்படுத்தும் வகையில் சிவில் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை…

மழையின் போது ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்க சென்னை கார்ப்பரேஷனின் உதவி எண்கள்

உள்ளூர் போலீசார் மற்றும் TANGEDCO, மெட்ரோவாட்டர் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் இணைந்து, அடுத்த 36/48 மணி நேரத்தில் வானிலை காரணமாக…

Verified by ExactMetrics