நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி அம்மா மினி கிளினிக்குகளிலும் தொடக்கம்

இன்று ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி நாற்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் போடத் தொடங்கியுள்ளனர். இப்போது…

மயிலாப்பூரில் மேலும் இரண்டு அம்மா கிளினிக்குகள் தொடக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அம்மா கிளினிக்கை மயிலாப்பூரில் தொடங்கிவைத்தார். இங்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி…

எம்.ஆர்.சி நகர் குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் எவ்வாறு நடத்தப்பட்டது.

நீங்களும் உங்கள் காலனி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம். அதற்கு சில விதிமுறைகள் பின்பற்ற வேண்டியிருக்கும். இது…

கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் பூசாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சிறப்பு முகக்கவசத்தை உருவாக்கியுள்ளது.

பங்குனி திருவிழா தற்போது கபாலீஸ்வரர் கோவிலில் வருகிறது. திருவிழாவின் வீடியோக்களை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் மக்கள் பார்த்து விட்டு அவர்களின் கருத்துக்களை…

மூத்த குடிமக்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார ஊழியர் வேண்டுகோள்

சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி…

கபாலீஸ்வரர் கோவில் மற்றும் சீனிவாசபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சி தற்போது காலனி மற்றும் குப்பம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பட்டினப்பாக்கம் பகுதியில்…

தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு.

தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று தற்போது மூன்று சதவீதமாக உயர்ந்துள்ளது. மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் தேனாம்பேட்டை மண்டலத்தில் வருகிறது. தற்போது நகரில்…

இந்த காலனி தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டது.

மயிலாப்பூர் பகுதிகளில் தற்போது பெரும்பலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று கொரோனா…

குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நடத்திய சர்வேயின்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.

மயிலாப்பூர் டைம்ஸ் சார்பாக சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களிடையே சிறிய சர்வே நடத்தப்பட்டது. இந்த…

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி அரசு மையங்கள் தவிர தனியார் மருத்துவமனைகளிலும் வழங்குகின்றனர். ரூ.250 செலுத்தி பதிவுசெய்து தடுப்பூசியை பெற்று கொள்ளலாம்.…

கொரோனா தடுப்பூசி வழங்கும் அரசு மையங்களை பாராட்டும் பொதுமக்கள்

மயிலாப்பூரில் நிறைய பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்களை பாராட்டுகின்றனர். இங்கு தடுப்பூசி வழங்க நடைமுறை…

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்

மயிலாப்பூர் பகுதியில் மார்ச் 1ம் தேதி முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி அரசு மற்றும் தனியார்…

Verified by ExactMetrics