ஆழ்வார்பேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் கூடுதலாக ஒரு கொரோனா தடுப்பூசி மையம் தொடக்கம்

சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி…

ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட புதிய எளிய நடைமுறைகள்

சென்னை மாநகராட்சி மக்களுக்கு தடுப்பூசி போட நிறைய கிளினிக்குகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் கடந்த சில நாட்களாக…

பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி

மே 1ம் தேதி முதல் பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள…

தடுப்பூசி போடும் கிளினிக்குகள் இன்று திறந்திருந்தன, ஆனால் சில இடங்களில் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள் குறைவாகவே வந்தது.

இன்று மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் அனைத்து கிளினிக்குகளும் திறந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். அதே போல தடுப்பூசி போட…

காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டாத மக்கள்

மாநகராட்சி கடந்த ஆண்டை போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் மருத்துவர் மற்றும்…

கொரோனா தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் மக்களுக்கு ஏற்படும் பலவிதமான குழப்பங்கள்

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் தினமும் புதுப்புது குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் நேற்று காலையிலேயே மக்கள் கூட்டம்…

சென்னை மாநகராட்சி நடத்தும் கிளினிக்குகளில் இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டம்

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடப்படும் கிளினிக்குகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தடுப்பூசிகள் இப்போது குறிப்பிட்ட…

‘கொரோனா ஹாட்ஸ்பாட்’டாக அறிவிக்கப்பட்டுள்ள மேலும் சில தெருக்கள்

கடந்த வாரம் முதல் சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டை போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை தடுப்புகளை கொண்டு மூடிவருகின்றனர்.…

சுகாதார ஊழியர்கள் மூலம் வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தற்காலிக சுகாதார ஊழியர்கள் மூலம் தற்போது வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து…

தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்தி வருவதால் மாநகராட்சியின் பெரும்பாலான கிளினிக்குகள் கொரோனா பரிசோதனை செய்ய தயாராக இல்லை.

தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாம் சென்னை மாநகராட்சியின் மூன்று…

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தற்போது கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. அடுத்த வாரம் முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி…

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

மயிலாப்பூரில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை நாம் பார்வையிட்டோம். சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தையும்…

Verified by ExactMetrics