முழு ஊரடங்கு : ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த சாலைகள், சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரியும் கால்நடைகள்.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) மயிலாப்பூரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் அனைத்தும் அமைதியாக காணப்பட்டது.

உள் தெருக்களில் கூட வாகன ஓட்டிகள் யாரும் இல்லை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரியும் நபர்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக, மயிலாப்பூர் போன்ற ஒரு இடத்தில் கால்நடைகள் எல்லா நாட்களிலும் எப்பொழுதும் செய்வது போல் அவிழ்த்து விடப்பட்டன, மேலும் மந்தவெளி தெரு போன்ற மார்க்கெட் உள்ள பகுதிகளை சுற்றி தங்களுக்கான உணவை தேடித் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

தெரு நாய்களும் மெரினா லூப் சாலையில் வேடிக்கை பார்த்தன, அனைத்து மீன் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் இந்தக் குப்பங்களில் உள்ள இளைஞர்கள் காலை நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாட்டை விளையாடினர்.

காந்தி சிலைக்கு அருகில் உள்ள காமராஜர் சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் குடியரசு தின அணிவகுப்புக்கான கேலரிகள் அமைக்க பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

நேற்று, இறைச்சி மற்றும் மளிகைக் கடைகளில், ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் சாப்பாட்டிற்காக மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago