செய்திகள்

சைக்கிள்கள் திருட்டு சம்பந்தமான வழக்குகளில் போலீசார் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

ஒரு நபர் சைக்கிள் திருடப்பட்டதாக புகாரளிக்க வரும்போது உள்ளூர் போலீசார் அதிகம் அலட்சியம் செய்கிறார்களா?

ஆழ்வார்பேட்டையில் உள்ள மூகாம்பிகா வளாகத்திற்கு அருகில் உள்ள கோகுல் டவர்ஸில் வசிக்கும் பி. ஸ்ரீகாந்த், தான் வசிக்கும் கட்டிடத்திற்குள் அந்நியர் ஒருவர் வந்ததாகவும், நவம்பர் 4 ஆம் தேதி காலை 7 மணியளவில் இரண்டாவது மாடிக்கு வந்து சைக்கிளுடன் நடந்து சென்றதாகவும் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி அமைப்பில் உள்ள உள் கேமராக்களால் படம்பிடிக்கப்பட்டது; சிசிடிவி காட்சிகளில் ‘திருடனின்’ முகம் தெளிவாகக் காணப்படுவதாகவும், இந்த ஆதராத்தை மயிலாப்பூர் காவல்நிலையத்தில் அவர் தனது புகாரைப் பதிவு செய்த போலீஸாரிடம் காட்டியதாகவும் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.

போலீசார் சைக்கிள் திருட்டுகளைத் துரத்துவதில் குறிப்பாக ஆர்வம் காட்டுவதில்லை. புகாரில், அவர்கள் என்னுடைய சைக்கிள் காணவில்லை என்றும் அவற்றை கண்டுபிடித்து தாருங்கள் என்று மட்டுமே எழுதச் சொன்னார்கள் – நான் திருட்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையோ அல்லது என்னிடம் சிசிடிவி காட்சிகள் இருப்பதாகக் குறிப்பிடுவதையோ அவர்கள் விரும்பவில்லை.

 

admin

Recent Posts

மந்தைவெளிபாக்கம் சமூகம் உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்க அப்பகுதியின் பிரதிநிதிகள் குழுவை உருவாக்கியுள்ளது.

மந்தைவெளிபாக்கம் சமூகம் உள்ளூர் பிரச்சனைகளை விவாதிக்க மற்றும் உள்ளூர் பகுதி அலுவலர்கள் / பொறியாளர்கள் மற்றும் அவர்களின் மூத்தவர்களுடன் பேச…

20 hours ago

பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு - தமிழ் மற்றும் ஆங்கில…

2 days ago

சாந்தோம் தேவாலயத்தில் பைபிள் பள்ளியின் இறுதிப் போட்டியில் குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் ஆங்கில தேவாலயத்தில் நடைபெற்ற விடுமுறை பைபிள் பள்ளியின் இறுதிப் போட்டி, சனிக்கிழமை, மே…

2 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் தெற்கு மாடத்தெரு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மே 14ம் தேதி துவங்கி…

4 days ago

ஞாயிற்றுக்கிழமை ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லரில் மேளா

லஸ் சர்ச் சாலையில் உள்ள ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லர் (ஸ்டேட் வங்கி எதிரில், அம்ருததாஞ்சன்) மே 19 அன்று (மதியம்…

4 days ago

பரபரப்பான மயிலாப்பூர் தெருவில் சாக்கடை மேன்ஹோல் மூடியை சுற்றியிருந்த அரைகுறை வேலைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர்.

சமூக ஊடகங்களின் ரீச் மற்றும் மாநில சிவில் ஏஜென்சிகளில் காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்திற்கு நன்றி, கல்வி வாரு தெருவில் பழுதுபார்க்கப்பட்ட…

4 days ago