ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த கொண்டாட்டங்களை பொதுமக்கள் கடற்கரை சாலையில் காண்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வாயிலாக பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை கடைசியாக நாளை ஜனவரி 24ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…