மயிலாப்பூர் டைம்ஸ் தனது வாரப்பத்திரிகையின் அச்சுப்பதிப்பை கொரோனா காரணமாக அச்சகங்கள் மூடப்பட்டதால், மார்ச் 2020 முதல் நிறுத்தியிருந்தது. பின்பு ஆன்லைனில் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இன்று (ஜனவரி 23, 2021) அச்சுப்பதிப்பு வழக்கம் போல் மீண்டும் மயிலாப்பூரின் அனைத்து பகுதிகளிலும் சேரும் வகையில் வெளியிட்டுள்ளது. இன்று முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் மயிலாப்பூர் டைம்ஸின் ஆங்கிலப்பத்திரிக்கையின் அச்சுப்பதிப்பு வெளிவரும்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…