ஊரடங்கின் ஒரு வெள்ளிக்கிழமை மதியம். ஆனால் மந்தைவெளியில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள கொட்டகையின் கீழ் பணிபுரியும் இந்த நான்கு பேருக்கும் இது பொருந்தாது. இந்த வேலையை அவர்கள் குறிப்பிட நேரத்திற்கு செய்ய வேண்டும்.
காய்கறி கழிவுகளை எருவாக மாற்றும் பணியில் இந்த நான்கு பேரும் இருக்கிறார்கள்.
இது நகராட்சி அமைப்பின் ஒரு சிறிய திட்டம். இந்த மண்டலத்தின் உர்பேசர் சுமித் ஊழியர்கள் இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட காய்கறி கழிவுகளையும், பிளாஸ்டிக்கையும் இந்த கொட்டகையின் ஒரு மூலையில் கொட்டுகிறார்கள்.
நான்கு பேரும் பொருட்களைப் வேலையை பிரித்து செய்கிறார்கள் – இரண்டு பெண்கள் அழுகும் தக்காளி, காலிஃபிளவர் இலைகள் மற்றும் கீரைகளை பிரித்து சிறிய துண்டுகளாக நறுக்குகிறார்கள்.
மற்றொருவர் அதை சிமென்ட் தொட்டிகளில் கொட்டுகிறார். இந்த காய்கறி கழிவுகள் அழுகி உரமாக மாற 45 நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது. உண்மையான எருவாக மாற மேலும் 10 நாட்கள் தேவைப்படலாம்.
தயார் செய்யப்பட்ட உரம் இங்கு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…