மெட்ராஸ்-மயிலாப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஆக்ஸிஜன் லெவல் குறைந்தளவு இருந்ததால் அனுமதிக்கப்பட்டதாக மறைமாவட்ட பாதிரியார் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவரது உடல்நிலையில் கவலைப்படும் அளவிற்கு பெரியளவில் வேறெந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…