செய்திகள்

எழுபது விழுக்காடு முடிக்கப்பட்ட கல்வி வாரு தெரு விரிவாக்கம் பணிகள்

முண்டகக்ண்ணி அம்மன் எம்.ஆர்.டிஎஸ். அருகே உள்ள போக்குவரத்து நெரிசல் மிக்க கல்வி வாரு தெருவில் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த சாலை விரிவாக்கம் பணிகள் தற்போது எழுபது விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இந்த சாலையில் கால்வாய் ஓரமாக தடுப்பு சுவரும், சாலையில் ஓரிடத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சி கூடமும் அமைத்துள்ளனர். மேலும் குழந்தைகள் விளையாட பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. கச்சேரி சாலைக்கு அருகே சிறிய அளவிலான ஒரு பூங்காவும் அமையவுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் இந்த சாலை விரிவாக்கம் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

admin

Recent Posts

பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு - தமிழ் மற்றும் ஆங்கில…

10 hours ago

சாந்தோம் தேவாலயத்தில் பைபிள் பள்ளியின் இறுதிப் போட்டியில் குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் ஆங்கில தேவாலயத்தில் நடைபெற்ற விடுமுறை பைபிள் பள்ளியின் இறுதிப் போட்டி, சனிக்கிழமை, மே…

10 hours ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் தெற்கு மாடத்தெரு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மே 14ம் தேதி துவங்கி…

3 days ago

ஞாயிற்றுக்கிழமை ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லரில் மேளா

லஸ் சர்ச் சாலையில் உள்ள ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லர் (ஸ்டேட் வங்கி எதிரில், அம்ருததாஞ்சன்) மே 19 அன்று (மதியம்…

3 days ago

பரபரப்பான மயிலாப்பூர் தெருவில் சாக்கடை மேன்ஹோல் மூடியை சுற்றியிருந்த அரைகுறை வேலைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர்.

சமூக ஊடகங்களின் ரீச் மற்றும் மாநில சிவில் ஏஜென்சிகளில் காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்திற்கு நன்றி, கல்வி வாரு தெருவில் பழுதுபார்க்கப்பட்ட…

3 days ago

இந்த மந்தைவெளி சமூகம் நகரின் ஏரிகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் பற்றி அறிந்து கொண்டது.

மே 10 அன்று, “லேக்ஸ் ஆன் வீல்ஸ்” கருப்பொருள் மொபைல் திட்டம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்புகளுக்குச் சென்று…

3 days ago