கடந்த ஒரு வாரமாக அழ்வார்பேட்டை, சி.பி. இராமசாமி சாலை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்திருக்கிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள் வேளச்சேரியில் உள்ள மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளனர். மாவட்ட வனச்சரக அலுவலர்கள் இது போன்று சுமார் பன்னிரண்டு புகார்கள் வந்துள்ளதாகவும் குரங்குகளை பிடிக்க சில நாட்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். இங்கு செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்திற்கும் சேர்த்து சிரிய அளவிலான ஊழியர்களே பணியில் இருப்பதால் இது போன்று கால அளவு தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் உங்கள் பகுதிகளில் இது போன்று குரங்கு மற்றும் பாம்பு தொல்லைகள் இருப்பின் இவர்களை தொடர்பு கொள்ள அலுவலக தொலைபேசி எண்: 22200335 /கைபேசி எண் : 9566184292
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…