மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்தில் நடைபெறும், ஆனால் கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் சில வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். (இந்த பள்ளி ஏற்கனெவே மந்தைவெளியில் செயல்பட்டு வந்தது). மேலும் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை பள்ளியின் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுபோன்று மந்தைவெளியில் உள்ள செயின்ட். ஜான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியிலும் மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். இது போன்று மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை மயிலாப்பூர் டைம்ஸில் நாம் வெளியிடவுள்ளோம்.
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…