கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மயிலாப்பூர் டிஜிபி ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் கண்காணிப்பாளர் எம்.ரவி, மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், தீயணைப்புத் துறை, ஜிசிசி சுகாதார மையம், போக்குவரத்து காவல் துறை, TANGEDCO மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பழைய பி.எஸ். பள்ளி மைதானத்தில் வாகன நிறுத்தம்
நடைபாதை கடைகளை அகற்றுதல்
மாட வீதிகள் நோ பார்க்கிங் மண்டலமாக மாற்றுதல்
24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை
மொபைல் கழிப்பறைகள்
கூடுதல் குப்பை தொட்டிகள்
அறுபத்து மூவர் திருவிழா அன்று கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுகோள்.
சான்றளிக்கப்பட்ட உணவு மட்டுமே விநியோகித்தல்
கோவிலில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைத்தல்
மேற்கண்ட திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
செய்தி: எஸ்.பிரபு
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…