பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும், வெள்ளம் மற்றும் சுகாதார சீர்குலைவு போன்ற தீவிரமான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், சீசன் தண்ணீர் தேங்கி நிற்கும் தெருக்களையும், நீண்ட காலமாக குண்டும் குழியுமாக உள்ள தெருக்களையும் காட்டுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை, மயிலாப்பூரில் உள்ள மத்தள நாராயண் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்பதைக் கண்டோம்; இந்த வீதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் மெதுவாக தங்கள் வாகனங்களை இயக்கி சென்றனர்.
மந்தைவெளி தெரு குடிமராமத்து பணிக்காக தோண்டப்பட்டு பல மாதங்களாக மோசமான நிலையில் உள்ளது. இது பகுதிகளாக சரிசெய்யப்பட்டது, ஆனால் சரியாக இல்லை. (மேலே உள்ள புகைப்படம்)
கீழே உள்ள புகைப்படம் சாலைகளில் பள்ளிங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை காட்டுகிறது. மந்தைவெளி தபால் நிலைய முனையிலிருந்து தியான ஆசிரமம் வரை.
செய்தி: மதன்குமார்
(( )) மழைக்காலத்தில் உங்கள் பகுதியை பாதிக்கும் தீவிரமான பிரச்சனைகள் பற்றிய புகைப்படங்களையும் 2 வரிகளையும் எங்களுடன் பகிரவும்; மின்னஞ்சல் முகவரி – mytimesedit@gmail.com
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…