என்சிசியின் ராணுவ பிரிவு லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியில் தொடங்கப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கேடட் கார்ப்ஸ் – ராணுவப் பிரிவு நவம்பர் 16 அன்று பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

என்.சி.சி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறப்பு விருந்தினராக சப். சுரேஷ் குமார் – JCO, 1(TN) CTC NCC அவர்கள் கலந்து கொண்டார்.

பள்ளியில் குழுவினரால் பிரார்த்தனை பாடல் மற்றும் என்சிசி கொடி பாடல் பாடப்பட்டது. பள்ளி மாணவியர் கே.ஹரிணி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் தனது சிறப்புரையில், மாணவர்களின் இளம் மனங்களில் தன்னம்பிக்கை, தைரியம், ஒழுக்கம், வெற்றி மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதே என்சிசியின் நோக்கமாகும் என்றார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் வத்சலா நாராயணசாமி – செயலாளர் (NBGES) மற்றும் வி.எஸ். சுப்பிரமணியன் – செயலாளர் (சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப்பள்ளி ) ஆகியோரும் பேசினர்.

தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியரும் சுருக்கமாகப் பேசினார்.

மாணவி எம்.அக்ஷயா நன்றியுரையாற்றினார்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

3 weeks ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

4 weeks ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

4 weeks ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

1 month ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

1 month ago