மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான மூன்று ஒத்திகைகளில் முதல் ஒத்திகை இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இந்திய இராணுவத்தின் மூன்று பிரிவுகளின் குழுக்கள், மாநில காவல்துறையின் சில பிரிவுகள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றது.
கலைஞர்கள் அடங்கிய குழுக்கள் ஒத்திகையின் கடைசி நாளில், இணைவார்கள் என்று ஒரு மாநில அதிகாரி நமக்குத் தெரிவித்தார். குடியரசு தின அணிவகுப்பில் அங்கம் வகிக்கும் பள்ளி மாணவர் குழுக்கள் தொற்றுநோய் விதிமுறைகளால் இந்த ஆண்டு இடம் பெறுமா என்பது சந்தேகமே.
ஜனவரி 22 மற்றும் 24ல் மீண்டும் ஒத்திகை நடைபெறும்போது, பிரதான சாலையான சாந்தோம் கதீட்ரல் முதல் விவேகானந்தா இல்லம் வரையிலான பகுதியில் போக்குவரத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மூடப்படும்.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…