திருவல்லிக்கேணி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) நோயாளிகளின் உதவிக்காக இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது.
இடம். வாணியர் மண்டபம், கிழக்கு மாட வீதி (ராசி கடை எதிரில்), மயிலாப்பூர்.
மேலும் தொடர்புக்கு 9884655547 / 9677286440 / 9841034348
முகாமில் இரத்த தானம் செய்ய வழக்கமான மற்றும் முதல் முறையாக இரத்த தானம் செய்பவர்கள் வரவேற்கப்படுகிறாரார்கள்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…