திருவல்லிக்கேணி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) நோயாளிகளின் உதவிக்காக இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது.
இடம். வாணியர் மண்டபம், கிழக்கு மாட வீதி (ராசி கடை எதிரில்), மயிலாப்பூர்.
மேலும் தொடர்புக்கு 9884655547 / 9677286440 / 9841034348
முகாமில் இரத்த தானம் செய்ய வழக்கமான மற்றும் முதல் முறையாக இரத்த தானம் செய்பவர்கள் வரவேற்கப்படுகிறாரார்கள்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…