சென்னை மாநகராட்சி

திருவள்ளுவர் சிலைக்கு புத்துயிர் கொடுக்கும் சென்னை மாநகராட்சி

திருவள்ளுவர் பிறந்த நாள் ஜனவரி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையும் சுற்றியுள்ள பகுதிகளும் சேதம் அடைந்த நிலையில்…

4 months ago

மெரினா லூப் சாலையில் உள்ள கடல் உணவுக் கடைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கவும், வாகன நிறுத்துமிடத்தை உருவாக்கவும் கவுன்சிலர் கோரிக்கை.

கவுன்சிலர் அமிர்த வர்ஷினி கூறுகையில், சென்னை மாநகராட்சி கமிஷனரை சமீபத்தில் சந்தித்து, சிறு உணவகங்களுக்கு வழங்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட உரிமத்தை பட்டினப்பாக்கம் மண்டலத்தில் உள்ள மெரினா லூப் ரோட்டின்…

9 months ago

மழைக்காலத்தில் மருத்துவ சேவைகளை வழங்க மாநகராட்சி சுகாதார பிரிவுகள் காலனிகளில் முகாம்.

பருவமழை தொடங்கியதை அடுத்து, சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையின் உள்ளூர் பிரிவுகள், தனது கள நடவடிக்கைகளை உயர்த்தியதால் பிஸியாக உள்ளன. பட்டினப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்…

1 year ago

சென்னை மாநகராட்சியின் ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிளாக்குகளை வாடகைக்கு விடப்பட்ட ஏலம் தோல்வி.

சென்னை மாநகராட்சியின் ஆழ்வார்பேட்டை மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிளாக்குகளில் கடைகள் மற்றும் அலுவலகங்களை வாடகைக்கு எடுக்க ஆள் இல்லாமல், ஏலம் தோல்வியடைந்ததாக தெரிகிறது. தேனாம்பேட்டையில் உள்ள பெருநகர…

2 years ago

தூய்மை நகர மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஆர்.கே.நகர அமைப்பின் கே.எல்.பாலசுப்ரமணியனை பெருநகர சென்னை மாநகராட்சி கௌவுரவித்தது.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆர்.கே. நகர சமூக அமைப்பின் கே.எல். பாலசுப்ரமணியன், உள்ளூர் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக அதன் ‘கிளீன் சென்னை’ இயக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை…

2 years ago

மேம்பாலங்களின் கீழ் உள்ள ‘தொங்கு தோட்டங்களில்’ வாடியுள்ள செடிகள்.

பொது இடங்களை செடிகள் மூலம் அழகுபடுத்துவது ஒரு விதமான பணி, ஆனால் பராமரிப்பு என்பது ஒரு பெரியளவிலான வேலை, பெரும்பாலும் பராமரிப்பது புறக்கணிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேம்பாலங்களுக்கு…

2 years ago

சென்னை மாநகராட்சி வார இறுதி நாட்களில் மெரினாவில் உரம் விற்பனை செய்கிறது. அதிகளவு தேவைப்படுபவர்களும் ஆர்டர் செய்யலாம்.

சென்னை மாநகராட்சி, தோட்டம் மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யும் உரத்தை உள்ளூரிலேயே தீவிரமாக சந்தைப்படுத்தி வருகிறது. கடந்த வார இறுதியில், மெரினா கடற்கரையின் சர்வீஸ்…

2 years ago

சென்னை மாநகராட்சி குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை: ஒரு பாக்கெட் விலை ரூ. 20.

உங்கள் சமையலறை தோட்டத்திற்கு உரம் வாங்க வேண்டுமா அல்லது வீட்டில் உள்ள செடிகளுக்கு உரம் வாங்க வேண்டுமா? இப்போது உங்கள் பகுதியில் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களைப்…

2 years ago

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய நல கூடங்களில் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சி தற்போது சமூக நல கூடங்களின் சமையலறைகளை திறந்துள்ளது. மண்டலம் 9-ல் (மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் உள்ள…

2 years ago

மயிலாப்பூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே மாநகராட்சியின் காய்கறி செடிகளை வளர்க்கும் பணி மீண்டும் தொடங்கியது.

சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியை மேற்கொண்டுவரும் உர்பேசர் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நான்கு இடங்களில் அவர்கள் சேகரிக்கும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சியின் ஊழியர்களிடம் கொடுக்கின்றனர். இந்த…

3 years ago