ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் தெப்ப திருவிழாவிற்க்காக முதற்கட்ட பணிகள் குளத்தில் பேரல்கள் இறக்கி தொடங்கப்பட்டது. இப்போது தெப்பம் விடுவதற்கான மேடைகள் அமைப்பது போன்ற பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது.
கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட தெப்ப திருவிழா ஜனவரி 28 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து கோவில் நிர்வாகத்திடமிருந்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…