மத நிகழ்வுகள்

அமைதியான முறையில் சித்திரகுளத்தில் நடைபெற்று வரும் தெப்பத்திருவிழா.

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கடந்த வியாழக்கிழமை 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக விழா அமைதியாக நடைபெற்றது. மக்கள் சித்திர குளத்தின் தெற்கு பகுதி வாயில்களின் வழியாக வந்து படிகளில் அமர்ந்து தெப்பவிழாவை கண்டுகளித்தனர். இன்று சனிக்கிழமை மூன்றாவது நாள் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

கோவிலில் தினமும் பெருமாளுக்கு பூஜைகளும் நடைபெற்றுவருகிறது. தெப்பவிழாவில் நாதஸ்வர கச்சேரிகளும் நடைபெற்றது. குளத்தில் தெப்பம்விட தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளது. மேலும் தெப்ப திருவிழாவிற்க்காக குளத்தின் நான்கு புறங்களிலும் வண்ண வண்ண விளக்குக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்போரை கவரும் வண்ணம் மிகவும் ரம்மியமாக உள்ளது.

admin

Recent Posts

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

13 hours ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

13 hours ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

1 day ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

1 day ago

விவேகானந்தா கல்லூரியின் (1968 – ’71) பி.ஏ. பொருளாதாரம் பிரிவு முன்னாள் மாணவர்கள் மே 1 அன்று சந்திப்பு

விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…

3 days ago

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

3 days ago