கச்சேரி சாலையில் 137 வருட வியாபாரத்திற்குப் பிறகு, பிரபலமான டப்பா செட்டிக் கடை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே வடக்கு மாட வீதிக்கு மாறியுள்ளது.
கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயிலின் முதற்கட்டப் பணிகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய கடையின் அளவுள்ள புதிய கடைக்கு வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல வருவதாக உரிமையாளர் கூறுகின்றார்.
மேலும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கடை கோவிலுக்கு அருகில் இருப்பதால், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவதாக அவர் கூறினார்.
செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…