கச்சேரி சாலையில் 137 வருட வியாபாரத்திற்குப் பிறகு, பிரபலமான டப்பா செட்டிக் கடை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே வடக்கு மாட வீதிக்கு மாறியுள்ளது.
கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயிலின் முதற்கட்டப் பணிகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய கடையின் அளவுள்ள புதிய கடைக்கு வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல வருவதாக உரிமையாளர் கூறுகின்றார்.
மேலும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கடை கோவிலுக்கு அருகில் இருப்பதால், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவதாக அவர் கூறினார்.
செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…