ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றிலும், பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற பிரம்மாண்டமான அறுபத்து மூவர் ஊர்வலத்தின்…
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மார்ச் 8 ஆம் தேதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயிலின் உட்பகுதியைச் சுற்றிலும் கோயில்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மார்ச் 8 ஆம் தேதி மகா சிவராத்திரிக்கு நான்கு முக்கிய பூஜைகள் நடைபெற உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை, இங்கு பக்தர்கள்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவிற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. கோயிலுக்கு வெளியே கிழக்குப் பகுதியில் உள்ள சந்நிதித் தெருவில் எப்போதும் அமைக்கப்படும் பிரம்மாண்டமான மேற்கூரை தற்போது…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குத் தொடர்ந்து வரும் மக்கள், கோயிலின் மேற்குப் பகுதியில் உள்ள பாதணிகள் பாதுகாப்பு அறை அகற்றப்பட்டதால், பாதணிகளை வீதியில் விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்ட்டுள்ளதாகவும்,…
செவ்வாய்கிழமை நள்ளிரவில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பூட்டிய கிழக்கு வாயிலின் வெளியே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் கேனை ஊற்றி தீ வைத்ததாக புகாரின் பேரில்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குள் திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய இரு இளைஞர்களின் சமூக வலைதளப் பதிவு பரவலான விமர்சனத்தைத் தூண்டியுள்ளது. இது டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட்டாலும், அது…
கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து கண்டு ரசித்தனர். முதல் நாள்,…
மயிலாப்பூர் வேத அத்யயன சபா, உலக நலன் கருதி, ஜனவரி 20 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை வேதபாராயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி நண்பகல் வரை நடைபெறும். சனீஸ்வரர் சிறப்பு அபிஷேகத்தில் பொதுமக்கள் பங்கேற்க ரூ.700க்கு…
ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததால் இறந்த மீன்களின் மாதிரிகள் மற்றும் குளத்தில் உள்ள தண்ணீரின் மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளம் செவ்வாய்க்கிழமை காலையில் அமைதியாக காட்சியளித்தது. நேற்று மாலை, தொழிலாளர்கள் குளத்தில் இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர். இந்த பெரிய குளத்தின்…