தேர்தல் 2021

தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜின் தேர்தல் அறிக்கை

மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜ் அவர்கள் மயிலாப்பூர் பகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  • கலங்கரை விளக்கம் முதல் நந்தனம் வரை புதியதாக வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை மக்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • மயிலாப்பூர் மாட வீதிகள் அனைத்தும் அழகுபடுத்தப்படும்.
  • வெங்கடேச அக்ரகாரத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டி தெருக்களில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் அங்கு மாற்றப்படும்.
  • மயிலாப்பூருக்கு நிறைய யாத்திரிகர்கள் வருவதால் அவர்களின் வசதிக்காக இங்கு ஒரு யாத்ரி நிவாஸ் கட்டப்படும்.
  • மயிலாப்பூரின் முக்கிய பகுதியில் ஒரு மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டப்படும்.
  • பக்கிங்காம் கால்வாய் ஓரமாக வசிக்கும் மக்களின் வசதிக்காக கால்வாயை சுத்தம் செய்ய ஒரு திட்டம்.
  • பல்லக்கு மாநகர், விசாலாட்சி தோட்டம், கபாலி தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகள் வழங்கப்படும்.
  • சாலையோரம் உள்ள ஆட்டோ ரிப்பேர் கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் அதிமுக வேட்பாளர் மயிலாப்பூர் பகுதிக்கு அறிவித்துள்ள முக்கிய திட்டங்களாகும்.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

2 days ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

2 days ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

2 days ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

3 days ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

3 days ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

4 days ago