தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வெளியில் வர அனுமதி உண்டு.
மயிலாப்பூர் தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் முக்கியமாக தி.மு.க வேட்பாளர் த.வேலு, அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் அடங்குவர். மயிலாப்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி காலை 7.30 மணியளவில் இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்து வாக்குப்பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…