அல்போன்சா மைதானம் என்று பிரபலமாக அழைக்கப்படும் தெற்கு கால்வாய் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தற்போது சுதந்திரமாக முழு இடத்திலும் விளையாட்டுகளை விளையாடலாம்.
மெரினாவில் பதிவுசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கு வழங்கப்படவிருந்த 100க்கும் மேற்பட்ட ஏற்கனெவே தயாரிக்கப்பட்ட வியாபாரிகளுக்கான ஸ்டால்களை, சென்னை மாநகராட்சி இளைஞர்கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை விளையாடும் இந்த அல்போன்சா மைதானத்தில் கிடங்கு போல் சேமித்து வைத்திருந்தது. இந்த விவகாரம் நீண்ட காலமாக நீடித்து வந்தது.
இன்று இந்த ஸ்டால்கள் அகற்றப்பட்டு மயிலாப்பூர் சுடுகாடு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு கூறுகையில், “கடற்கரையில் சென்னை மாநகராட்சிக்கு தேவைப்படும் வரை இந்த ஸ்டால்களை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு பரந்த இடம் இங்கு உள்ளது” என்றார்.
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…