டி.டி.கே சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆறாவது மெயின் ரோட்டின் சந்திப்பில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் ‘கோ கேஸ்’ என்ற புதிய எரிவாயு இணைப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அருகில் வீடுகள் அதிகம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆட்டோக்களை தெருக்களின் ஓரமாக கேஸ் நிரப்ப நிறுத்துவதால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இது பெரிய தொந்தரவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் எவ்வாறு இந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்குகினர் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சிக்கு புகார் அனுப்ப இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…