மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் கடந்த வாரம் முதல் ரம்ஜான் நோன்பு முஸ்லீம் மக்கள் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மாலையில் தொழுகை முடிந்தவுடன் நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது. இந்த மசூதியில் சிறப்பு என்னவென்றால் இங்கு தொழுகை முடிந்தவுடன் மசூதி நிர்வாகிகள் இங்கு வரும் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் (முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல்) செய்கின்றனர். விழிப்புணர்வு பிரச்சாரம் முடிந்த பிறகே இங்கு நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.
காணொளி :
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…