கடந்த வாரம் முதல் சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டை போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை தடுப்புகளை கொண்டு மூடிவருகின்றனர். கடந்த வாரம் செயின்ட் மேரிஸ் தெரு அருகே உள்ள சீனிவாசன் தெரு பூட்டப்பட்டது. அதேபோல் கடந்த சனிக்கிழமை பாலகிருஷ்ணன் தெருவில் கொரோனா தொற்ற்று சிலருக்கு கண்டறியப்பட்டதால் மூடப்பட்டது. மேலும் வாரன் சாலை மற்றும் டாக்டர் ரங்கா சாலையும் மூடப்பட்டது. இந்த பகுதிகளில் இரண்டு மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அதே நேரத்தில் யாராவது தொற்றின் அறிகுறி தென்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தாலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது.
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…