மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் ‘சிரினா ஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பு சேவை மையம்’ தொடங்கப்பட்டுள்ளது.
இது மூத்த குடிமக்கள் சிறப்பாகவும் வேகமாகவும் குணமடைய உதவும் வகையில் நிபுணர்களின் பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இப்போது நகரத்தில் இதுபோன்ற மூன்று மையங்களை நடத்துகிறது. ஒன்று ஆர்.ஏ.புரத்திலும் மற்றொன்று சி.ஐ.டி நகரிலும் மூன்றாவது தியாகராய நகரிலும் உள்ளது. முக்கிய அலுவலகம் லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ளது.
வீடுகளுக்குச் செல்வது, ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் முழுநேர பராமரிப்பாளர்களையும் தேவை இருப்பவர்களுக்கு வழங்குவது, போன்ற சேவைகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் : 90258 87777.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…