ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் சென்று பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதியில் தினமும் வழக்கமாக நடைபெறும் தொழுகை அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அறிவிப்பு பலகை மசூதி வாசலில் வக்பு வாரியத்தின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன் ரம்ஜான் நோன்பு தொழுகை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சூழ்நிலையில் நோன்பு கஞ்சி வீட்டில் தயார் செய்ய முடியாதவர்களுக்கு மசூதி அருகே தனியார் மூலமாக நோன்பு கஞ்சி விற்கப்படுகிறது.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…