சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி சி.பி. இராமசாமி சாலை மற்றும் கீர்த்திலால் நகை கடை சந்திப்பு அருகில் உள்ள பீமண்ண கார்டன் தெருவில் உள்ளது. இனிமேல் தினமும் தடுப்பூசி இங்கு போடப்படும். இன்று காலை சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்த இரண்டாவது சுற்று தடுப்பூசி போட வந்த சிலரை இந்த மையத்திற்கு வரவழைத்து தடுப்பூசி போட்டனர். இங்கு தன்னார்வலர்களும் சிலர் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த புதிய தடுப்பூசி போடும் மையம் ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து நடந்து செல்லும் தூரமே என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…