சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் காலை 8.30 மணி முதலே வருகின்றனர். தடுப்பூசி போட இன்று காலை சுமார் நூறு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.
இங்கு இரண்டு வகை தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளதாக இங்கு பணியாற்றும் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சுகாதார மையம் கொஞ்சம் நெருக்கமான பகுதி என்பதால் மூத்த குடிமக்கள் கூட்டத்தில் நின்று தடுப்பூசி போடவேண்டியுள்ளது. இது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆழ்வார்பேட்டை தவிர மற்ற சுகாதார மையங்களில் இதுபோன்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆழ்வார்பேட்டை போன்று மற்ற இடங்களிலும் கூடுதல் கிளினிக்குகளை திறக்க மாநகராட்சி முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…