கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு குறைந்த அளவிலான மக்களே வருகை.

மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான சுகாதார மையங்களில் தற்போது கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை ஊரடங்கு அமலில் உள்ளதால் மிகவும் குறைவாக காணப்படுகிறது. பெரும்பாலான சுகாதார மையங்களில்…

3 years ago

ஊரடங்கு அமலில் உள்ளதால் தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு மிகவும் குறைவான மக்களே வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களில் நேற்று மற்றும் இன்று கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில்…

3 years ago

ஆழ்வார்பேட்டை மற்றும் அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளில் கோவாக்சின் தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

இன்று வியாழக்கிழமை காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள மாநகராட்சி கிளினிக்கில் மக்கள் கூட்டம் இருந்தது. ஏனெனில் இன்று காலை கோவாக்சின் தடுப்பூசி 200 டோஸ் அளவு இங்கு வழங்கப்பட்டது. கோவிஷீல்ட்…

3 years ago

ஆர்.கே நகரில் உள்ள தடுப்பூசி போடும் மையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது போன்ற விவரங்கள் நேரிடையாக தடுப்பூசி…

3 years ago

அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்.

சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் தடுப்பூசி போட மக்கள் கூட்டம் காலை 8.30 மணி முதலே வருகின்றனர். தடுப்பூசி…

3 years ago

ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட புதிய எளிய நடைமுறைகள்

சென்னை மாநகராட்சி மக்களுக்கு தடுப்பூசி போட நிறைய கிளினிக்குகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட வரும் மக்களுக்கு…

3 years ago

தடுப்பூசி போடும் கிளினிக்குகள் இன்று திறந்திருந்தன, ஆனால் சில இடங்களில் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள் குறைவாகவே வந்தது.

இன்று மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் அனைத்து கிளினிக்குகளும் திறந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். அதே போல தடுப்பூசி போட கிளினிக்குகளும் திறக்கப்பட்டது. ஆனால் சி.பி.இராமசாமி…

3 years ago

காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் பரிசோதனை செய்ய ஆர்வம் காட்டாத மக்கள்

மாநகராட்சி கடந்த ஆண்டை போல பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்துகின்றனர். இந்த முகாமில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருப்பர். தற்போது நடத்தப்பட்டு…

3 years ago

கொரோனா தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் மக்களுக்கு ஏற்படும் பலவிதமான குழப்பங்கள்

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் தினமும் புதுப்புது குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் நேற்று காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு…

3 years ago

சென்னை மாநகராட்சி நடத்தும் கிளினிக்குகளில் இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படும் மக்கள் கூட்டம்

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடப்படும் கிளினிக்குகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தடுப்பூசிகள் இப்போது குறிப்பிட்ட அளவே வருவதால் மக்கள் காலை…

3 years ago

சுகாதார ஊழியர்கள் மூலம் வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தற்காலிக சுகாதார ஊழியர்கள் மூலம் தற்போது வீடு வீடாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். நேற்று மந்தைவெளி பாக்கத்தில்…

3 years ago

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தற்போது கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறது. அடுத்த வாரம் முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடததற்கான காரணங்களை கேட்டறியவுள்ளது. அதே…

3 years ago