சமூகம்

தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா துவங்கியதும், அங்குள்ள இரண்டு மணி நேர வேலைகளை உடற்பயிற்சிகாக்க பயன்படுத்த முடிவு செய்தார்.

தினமும் மாலையில், நடைபெற்றுவரும் ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழாவின் போது சுவாமிகள் குளத்தில் தெப்பத்தில் உலா வரும்போது, இவர் சித்திரகுளத்தின் நான்கு குளக்கரை வீதிகளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை வலம் வருகிறார்.

இந்த வாரம் தனது நடைப்பயணம் இரட்டை நோக்கத்திற்கு உதவுகிறது என்றும், இரண்டு மணிநேரம் ஒரே இடத்தில் நிற்பதற்குப் பதிலாக, நான்கு தெருக்களைச் சுற்றி நடப்பது எனது தினசரி உடற்பயிற்சிக்கு உதவுகிறது. மேலும், தெப்பத்தின் போது ‘பந்தோபஸ்த்’ ஒழுங்காக இருப்பதையும் உறுதி செய்கிறேன்” என்கிறார் காவல் ஆய்வாளர் ரவி.

ஒவ்வொரு தெருவிலும் பாதுகாப்பு பணிக்காக சிறிய அளவில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் ரவி குளத்தை சுற்றி வந்ததால், அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட காவலர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ்.பிரபு

admin

Recent Posts

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

19 hours ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

19 hours ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

3 days ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

4 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

5 days ago