இந்த கோடையில் தெரு நாய்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பறவை இனங்களுக்கும் தண்ணீர் வைக்கிறீர்களா?

விலங்குகளை நேசிக்கும் மக்கள் இந்த கோடையில் ஒரு எளிய வேலைகளை செய்கின்றனர். நாய்கள், பூனைகள், காகங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பிடிக்கும் கிண்ணங்களை ஆங்காங்கே வைக்கிறார்கள்.

அத்தகைய ஆர்வலர்களில் ஒருவர் பிரபலமான கைவினைஞரான மந்தைவெளியைச் சேர்ந்த விஜயலட்சுமி ஆவார்.

புளூ கிராஸ் நிறுவனத்திடம் இருந்து சில தண்ணீர் கிண்ணங்களை வாங்கி மந்தைவெளி – மயிலாப்பூர் பகுதியில் ஐந்து இடங்களில் வைத்துள்ளார். ஒரு இடம் திருமயிலை எம்.ஆர்.டி.எஸ் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ளது. அந்த மண்டலத்தில் பல தெரு நாய்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். இங்கு தண்ணீர் பாத்திரத்தை வைத்த பிறகு, நாய்கள் மட்டுமல்ல, தண்ணீர் குடிக்க ஆடுகளும் கூட வருவதாக தெரிவிக்கிறார்.

ஆனால் இந்த இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மதிய நேரத்திற்கு முன்பு கிண்ணத்தை நிரப்பினால் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று விஜயலட்சுமி கூறுகிறார்.

புளூ கிராஸில் இருந்து தான் வாங்கும் தண்ணீர் கிண்ணங்களை விரும்புபவர்களுக்கு கொடுத்து உதவ முடியும் என்றும் அவர் கூறுகிறார். ஒவ்வொரு கிண்ணமும் சுமார் ரூ.130 மற்றும் சுமார் 7 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீரை ஊற்றிவைக்கலாம்.

நீங்கள் விஜயலட்சுமியை 9841979307 என்ற எண்ணில் அழைக்கலாம்.

admin

Recent Posts

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

2 days ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 days ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

6 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

1 week ago