இந்த கோடையில் தெரு நாய்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பறவை இனங்களுக்கும் தண்ணீர் வைக்கிறீர்களா?

விலங்குகளை நேசிக்கும் மக்கள் இந்த கோடையில் ஒரு எளிய வேலைகளை செய்கின்றனர். நாய்கள், பூனைகள், காகங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பிடிக்கும் கிண்ணங்களை ஆங்காங்கே வைக்கிறார்கள்.

அத்தகைய ஆர்வலர்களில் ஒருவர் பிரபலமான கைவினைஞரான மந்தைவெளியைச் சேர்ந்த விஜயலட்சுமி ஆவார்.

புளூ கிராஸ் நிறுவனத்திடம் இருந்து சில தண்ணீர் கிண்ணங்களை வாங்கி மந்தைவெளி – மயிலாப்பூர் பகுதியில் ஐந்து இடங்களில் வைத்துள்ளார். ஒரு இடம் திருமயிலை எம்.ஆர்.டி.எஸ் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ளது. அந்த மண்டலத்தில் பல தெரு நாய்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். இங்கு தண்ணீர் பாத்திரத்தை வைத்த பிறகு, நாய்கள் மட்டுமல்ல, தண்ணீர் குடிக்க ஆடுகளும் கூட வருவதாக தெரிவிக்கிறார்.

ஆனால் இந்த இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மதிய நேரத்திற்கு முன்பு கிண்ணத்தை நிரப்பினால் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று விஜயலட்சுமி கூறுகிறார்.

புளூ கிராஸில் இருந்து தான் வாங்கும் தண்ணீர் கிண்ணங்களை விரும்புபவர்களுக்கு கொடுத்து உதவ முடியும் என்றும் அவர் கூறுகிறார். ஒவ்வொரு கிண்ணமும் சுமார் ரூ.130 மற்றும் சுமார் 7 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீரை ஊற்றிவைக்கலாம்.

நீங்கள் விஜயலட்சுமியை 9841979307 என்ற எண்ணில் அழைக்கலாம்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

4 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

1 month ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

1 month ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

1 month ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 months ago