செய்திகள்

போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருடிய போலீஸ்காரர் மற்றும் இருவர் கைது

கச்சேரி சாலையில் உள்ள காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதாக மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பல்வேறு குற்றங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்ட சில பைக்குகள் கச்சேரி சாலையில் உள்ள காவல்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் காவல் நிலைய வளாகத்தில் பைக்குகள் காணாமல் போனதை ஸ்டேஷனில் பணியில் இருந்த போலீஸார் கவனித்தபோது குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. சமீபத்தில் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து ஒரு பைக்கை இழுத்துச் செல்ல முயன்ற இருவர் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவர்கள், மயிலாப்பூர் ஸ்டேஷனில் பணிபுரியும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுடன் இந்த வேலையை சேர்ந்து செய்ததாக கூறியுள்ளனர். அதன் பிறகு கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டார்.

கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தான் பணியிடத்திற்கு திரும்பினார்யுள்ளார். அவர் மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும், பணத்தேவைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது; எனவே, ஸ்டேஷனில் பைக்குகளைக் கொள்ளையடித்து, அவற்றை ஸ்கிராப் டீலர்களிடம் விற்கும்படி இருவரையும் ஊக்குவித்துள்ளார்.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

2 days ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

2 days ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

2 days ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

3 days ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

3 days ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

4 days ago