மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த மாதம் பங்குனி பிரமோற்சவம் நடந்தது. ஆனால் குறைந்த அளவு ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது இந்த கோவில் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறிய கோவில்களில் பணியாற்றும் பட்டாச்சாரியர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர். மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் ஐம்பத்தியொரு வயதுடைய வாசுதேவ பட்டாச்சாரியார் கடந்த இருபது நாட்களாக கோவிலில் தினமும் சுமார் மூன்று மணி நேரம் காலை மாலை என இரு வேளைகளிலும் பூஜைகளை தனியொருவராக செய்து வருகிறார். தற்போது இவர் கஷ்டத்தில் உள்ளார். நீங்கள் இந்த மாரி செட்டி தெரு பகுதியில் இருந்தால் வாசுதேவ பட்டாச்சாரியாருக்கு உதவுங்கள்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…